Saturday, August 30, 2008

தமிழிசை - அன்றும் இன்றும் - 3

கி.பி. 3ஆம் நூற்றாண்டுவரையில் மிகச்சிறந்த நிலையிலிருந்த தமிழிசை. ஆரியர்களின் பண்பாட்டுப் படையயடுப்பாலும், களப்பிரர், பல்லவர், முகலாயர், தெலுங்கர், மராட்டியர், பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் முதலியோரின் அரசியற் படையெடுப்பாலும் அவர்களின் ஆட்சியினாலும், போற்றுவாரற்றுப் பொலிவிழந்து போயிற்று. வடநாட்டினரின் வல்லாண்மையால், மறைக்காடு, குடமூக்கு என்ற ஊர்ப்பெயர்கள் யாவும் வேதாரண்யம், கும்பகோணம் என வடமொழிமயமாக்கப்பட்டன. எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் காணலாம்.

மேலும் படிக்க

0 comments: